tag:blogger.com,1999:blog-7860259750984917652.post4356593012926521556..comments2023-10-30T18:00:44.020+05:30Comments on வேத்தியனின் பக்கம்: மன உளைச்சலுக்கு என்ன தான் தீர்வு ???வேத்தியன்http://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7860259750984917652.post-82248416572181661162009-06-24T18:28:13.944+05:302009-06-24T18:28:13.944+05:30இங்கிலீஷ்காரன் said...
கோபம் வரும் போதெல்லாம் விசு...இங்கிலீஷ்காரன் said...<br />கோபம் வரும் போதெல்லாம் விசு ஒரு படத்துல "கோதாவரி! தண்ணி கொடு டீ! " என்று தன் மனைவியான கமலா காமேஷிடம் சொல்லுவார்.அதே பாலிசி தான் நம்மளுதும். ஆனா என்ன தண்ணி கொண்டு வந்து கொடுக்க கோதவரியைப் போன்ற கேரக்ட்டர் இன்னும் வராததால் நானே டாஸ்மாக் போயி குடித்துக் கொள்கிறேன்.//<br /><br />அட..<br />நீங்க தான் ரியல் குடிகாரன்..<br />ச்சீ இங்கிலீஷ்காரன்...<br />:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-85699748996036561552009-06-24T18:00:26.612+05:302009-06-24T18:00:26.612+05:30கோபம் வரும் போதெல்லாம் விசு ஒரு படத்துல "கோதா...கோபம் வரும் போதெல்லாம் விசு ஒரு படத்துல "கோதாவரி! தண்ணி கொடு டீ! " என்று தன் மனைவியான கமலா காமேஷிடம் சொல்லுவார்.அதே பாலிசி தான் நம்மளுதும். ஆனா என்ன தண்ணி கொண்டு வந்து கொடுக்க கோதவரியைப் போன்ற கேரக்ட்டர் இன்னும் வராததால் நானே டாஸ்மாக் போயி குடித்துக் கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-68931716449547308792009-06-24T17:08:05.075+05:302009-06-24T17:08:05.075+05:30raj said...
அவசரமான உலகத்திலே
ஆணும் பெண்ணும் வேலை ...raj said...<br />அவசரமான உலகத்திலே<br />ஆணும் பெண்ணும் வேலை <br />போகும் அவசரத்திலே<br />சந்தோசத்தை தொலைத்து<br />சங்கடத்தை பெற்றுவிட்ட வேளையிலே இது ஓர் சங்கடம் தீர் நிவாரணி.//<br /><br />நன்றி ராஜ்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-55352500029091711982009-06-24T15:05:41.370+05:302009-06-24T15:05:41.370+05:30அவசரமான உலகத்திலே
ஆணும் பெண்ணும் வேலை
போகும் அவச...அவசரமான உலகத்திலே<br />ஆணும் பெண்ணும் வேலை <br />போகும் அவசரத்திலே<br />சந்தோசத்தை தொலைத்து<br />சங்கடத்தை பெற்றுவிட்ட வேளையிலே இது ஓர் சங்கடம் தீர் நிவாரணி.rajhttp://thava2009.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-13536220399972301362009-06-23T10:21:18.173+05:302009-06-23T10:21:18.173+05:30தமிழ்நெஞ்சம் said...
லக்கிலுக்கின் சாதனையைத் தொடர...தமிழ்நெஞ்சம் said...<br /><br />லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...//<br /><br />நன்றி...<br />வரேன்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-14436324462510866212009-06-23T10:20:50.942+05:302009-06-23T10:20:50.942+05:30நசரேயன் said...
சரி மனோதத்துவ மருத்துவரே//
:-)
நன...நசரேயன் said...<br />சரி மனோதத்துவ மருத்துவரே//<br /><br />:-)<br />நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-26439335253846282492009-06-23T07:44:06.667+05:302009-06-23T07:44:06.667+05:30லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...<a href="http://www.tamilnenjam.org/2009/06/next-to-luckylook.html" rel="nofollow"><br />லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...<br /></a>Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-58437598008849559342009-06-22T23:53:58.285+05:302009-06-22T23:53:58.285+05:30சரி மனோதத்துவ மருத்துவரேசரி மனோதத்துவ மருத்துவரேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-86160398198432286972009-06-22T20:51:26.963+05:302009-06-22T20:51:26.963+05:30ஜீவன் said...
நல்ல பதிவு !!//
மிக்க நன்றி அண்ணா.....ஜீவன் said...<br />நல்ல பதிவு !!//<br /><br />மிக்க நன்றி அண்ணா...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-54258770585236766582009-06-22T20:50:51.572+05:302009-06-22T20:50:51.572+05:30Thomas Ruban said...
காலத்திற்கேற்ற தேவையான,
அருமை...Thomas Ruban said...<br />காலத்திற்கேற்ற தேவையான,<br />அருமையான பதிவு.<br /><br />நன்றி..நன்றி...//<br /><br />நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-25403145631545811612009-06-22T20:50:27.455+05:302009-06-22T20:50:27.455+05:30தமிழரசி said...
மிகவும் பயனுள்ள பதிவு.....இதற்கு ந...தமிழரசி said...<br />மிகவும் பயனுள்ள பதிவு.....இதற்கு நேரம் இருக்கனுமே படிக்க... எல்லாம் காலக் கொடுமை...<br /><br />எளிய வழிமுறைகளும் கூறியிருக்கீங்க....<br /><br />நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....//<br /><br />நன்றிங்க...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-15654344731547896052009-06-22T17:47:12.223+05:302009-06-22T17:47:12.223+05:30நல்ல பதிவு !!நல்ல பதிவு !!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-20619317434178979682009-06-22T14:36:07.005+05:302009-06-22T14:36:07.005+05:30காலத்திற்கேற்ற தேவையான,
அருமையான பதிவு.
நன்றி..நன...காலத்திற்கேற்ற தேவையான,<br />அருமையான பதிவு.<br /><br />நன்றி..நன்றி...Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-52266158551700071122009-06-22T13:26:18.972+05:302009-06-22T13:26:18.972+05:30மிகவும் பயனுள்ள பதிவு.....இதற்கு நேரம் இருக்கனுமே ...மிகவும் பயனுள்ள பதிவு.....இதற்கு நேரம் இருக்கனுமே படிக்க... எல்லாம் காலக் கொடுமை...<br /><br />எளிய வழிமுறைகளும் கூறியிருக்கீங்க....<br /><br />நண்பரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-85795176736558582282009-06-22T12:58:44.424+05:302009-06-22T12:58:44.424+05:30அ.மு.செய்யது said...
//ஆகவே வாய் திறந்து பேச வேண்ட...அ.மு.செய்யது said...<br />//ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.<br />அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...//<br /><br />அதற்கு ப்ளாகும் ஒரு நல்ல தீர்வு.<br /><br />பயனுள்ள உளவியல் பதிவு வேத்தி....//<br /><br />மிக்க நன்றி செய்யது...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-17816973501753928322009-06-22T11:57:42.339+05:302009-06-22T11:57:42.339+05:30//ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.
அதுவே பல பிரச்சி...//ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.<br />அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...//<br /><br />அதற்கு ப்ளாகும் ஒரு நல்ல தீர்வு.<br /><br />பயனுள்ள உளவியல் பதிவு வேத்தி....அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-57393117661874759062009-06-22T11:34:55.246+05:302009-06-22T11:34:55.246+05:30@ Triumph...
thanks for coming and commenting...@ Triumph...<br /><br />thanks for coming and commenting...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-58563449557499975952009-06-22T10:18:48.747+05:302009-06-22T10:18:48.747+05:30எனக்கு கோவம் வந்தால், ஒரு பேப்பரை எடுத்து, எல்லாவற...எனக்கு கோவம் வந்தால், ஒரு பேப்பரை எடுத்து, எல்லாவற்றையும் கட கட என எழுதிய பின், கிழித்துப் போடுவேன். <br /><br />வேலை அதிகம் எண்டு டென்ஷன் அல்லது களைப்பு என்றால், ஒரு நீச்சல் அல்லது Jogging போவேன். <br /><br />உறவுகள் இழப்பு பற்றி என்றால் என்னிடம் கேளுங்கள் நன்கு சொல்லுவேன். <br /><br />அவர்கள் இல்லை எண்டு நினைக்க வேண்டாம். அவர்கள் பற்றி எதுவுமே நினைக்க வேண்டாம். எங்கோ இருக்கிறார்கள் எண்டு மட்டும் நினைங்கோ. <br /><br />அழுகை வந்தால், shower இன் கிழ் போய் நில்லுங்கோ. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவியல். <br /><br />கொஞ்சம் வில் பவர் வேண்டும். <br /><br />மேற் கூறியவை ஒன்றும் எங்கோ வாசித்ததோ கேட்டதோ இல்லை. அனுபவத்தில் சொல்லுகிறேன். <br /><br />சிறு பிள்ளைப் பேச்சு சபையில் எடுபடாது எண்டு நினையாது ஒரு தடவை Try பண்ணுங்கோ. <br /><br />Lastly, make sure you smile the min you leave your room / house no matter what. <br /><br />//ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...”<br />//<br /><br />I disagree abit with the above statement. <br /><br />ஒரு உதாரணம். என் உறவினர் ஒருவர் இறந்தது பற்றி ஒரு சில நண்பர்களிடம் பகிர்ந்த போது, பிறகு ஒரு மாசத்துக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் சோகம் ஆனார்கள். ஏன்டா சொன்னான் எண்டு இருந்தது. எனக்கு முன் சிரித்து கதைப்பதே தவறு என்று எண்ணி, சிரித்து கூட <br />கதைப்பதில்லை. <br /><br /><br />பிறகு இன்னுமொரு இழப்பிற்கு நான் யாருக்கும் சொல்லாமல் இருந்தேன். என்னைப் பார்க்கும் போது எவரும் சோக முகம் காட்டவில்லை. எனக்கும் நண்பர்களுடன் இருப்பது சுகமானதாக இருந்தது. <br /><br />கவலை வந்தால் இருக்கத்தானே இருக்கு, shower, swimming and jogging. <br /><br />I would say talk to your parents or siblings or cousins even. <br /><br />I do go under depression, and I try those above things. Doc medicines will put you sleep and you wont get nightmares. I rest your brain. For a Psychiatrist you are just another person. So, talk to you family. If no family talk to your relatives or only one best friend but ensure that he or she does not tell that to any. If few get to know it, then they all gonna look at you sadly and that is gonna depress you.<br /><br />Btw, I went for disaster relief program here. They thought 2 essential things that we should not do. <br /><br />1 - Saying that you understand what he / she is undergoing. (You can say if you have experienced it on your own. If not you SHOULD NOT say that)<br /><br />2 - NEVER say that everything is gonna be fine. <br />(How on the earth people could say everything gonna be fine when ppl lose their beloved ppl) <br /><br />Anyways, Good article. <br /><br />P.S:- நண்பரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-23603743760144791132009-06-22T08:39:14.040+05:302009-06-22T08:39:14.040+05:30sakthi said...
மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் ...sakthi said...<br />மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் எல்லோரும் அனுபவிப்பது தான்..ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...”<br /><br /><br />உண்மை வேத்தியரே....<br /><br />அருமையான பதிவு <br /><br />வாழ்த்துக்கள்....//<br /><br />நன்றி நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-62018387983952690512009-06-22T08:38:53.307+05:302009-06-22T08:38:53.307+05:30நிகழ்காலத்தில்... said...
நிகழ்காலத்தில் இல்லாமல் ...நிகழ்காலத்தில்... said...<br />நிகழ்காலத்தில் இல்லாமல் எதிர்காலத்தை அல்லது இறந்தகாலத்தைப் பற்றி கவலைப்படுவது மன உளைச்சலுக்கு முக்கிய காரணம்.,//<br /><br />உங்க பெயரை வைத்தே ஒரு விளக்கமா??<br />:-)<br /><br />நன்றிங்க...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-29277606548835412982009-06-22T08:38:12.925+05:302009-06-22T08:38:12.925+05:30புல்லட் பாண்டி said...
அடடே வேத்தியசுவாமிகள் அருளு...புல்லட் பாண்டி said...<br />அடடே வேத்தியசுவாமிகள் அருளுரை வழங்கியிருக்கிறார்கள்..அனைவரும் கேட்டு பயன் பெறுங்கள்... ஹிஹி!//<br /><br />வாங்க புல்லட்...<br />ஆஹா உங்க குசும்பை என்னட்டையேவா காட்டுறது???<br />:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-20216777546836172862009-06-22T08:37:29.718+05:302009-06-22T08:37:29.718+05:30Dr.Rudhran said...
medicines will not erase sadnes...Dr.Rudhran said...<br />medicines will not erase sadness but will help to control depression and make the person functional//<br /><br />மிக்க நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-71739678350619346332009-06-22T08:36:55.381+05:302009-06-22T08:36:55.381+05:30சப்ராஸ் அபூ பக்கர் said...
ரொம்ப நல்லா சொல்லிட்டு ...சப்ராஸ் அபூ பக்கர் said...<br />ரொம்ப நல்லா சொல்லிட்டு வந்தீங்க......<br /><br />///மேற்கூறிய இலகுவான வழிகள் மூலம் அமைதி பெறாத ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது ஒரு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது தான்...////<br /><br />இங்க இடிச்சிட்டீங்களே...இடிச்சிட்டீங்களே....(மன நோயாளர்கள் வேதனைப் படப் போகிறார்கள்......ஹி......ஹி......சும்மா.......)<br /><br />அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாரீங்களா???.....//<br /><br />வாங்க சப்ராஸ்...<br />நன்றி..<br />கண்டிப்பா வரேனே...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-79263037694443104632009-06-22T08:36:16.372+05:302009-06-22T08:36:16.372+05:30thevanmayam said...
வேத்தியன்!!
நல்ல பதிவு!!பூங்க...thevanmayam said...<br />வேத்தியன்!!<br /><br />நல்ல பதிவு!!பூங்கொத்தெல்லாம் வாங்கிட்டீங்க!!!//<br /><br />வாங்க தேவா..<br />ஆமா மகிழ்ச்சி தான்..<br />:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-62603548680948383032009-06-22T08:35:33.682+05:302009-06-22T08:35:33.682+05:30ஆ.ஞானசேகரன் said...
காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு ந...ஆ.ஞானசேகரன் said...<br />காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு நண்பா//<br /><br />மிக்க நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com