tag:blogger.com,1999:blog-7860259750984917652.post742910557864258121..comments2023-10-30T18:00:44.020+05:30Comments on வேத்தியனின் பக்கம்: "தமிழை"த் தமிழாய் உச்சரிப்போம் !வேத்தியன்http://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7860259750984917652.post-86932150335615760962008-12-09T11:55:00.000+05:302008-12-09T11:55:00.000+05:30ம்.. என்ன பண்ணுவது???வெளிநாட்டுக்குப் போன பிறகு வெ...ம்.. என்ன பண்ணுவது???<BR/>வெளிநாட்டுக்குப் போன பிறகு வெள்ளைகாரன் போல மாறிவிட்டார்கள் போலும்...<BR/>குளிருக்கு மரத்துப் போன ஜந்துகளுக்கு இப்படி எழுதி எல்லாம் உரைக்காது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-8507934182391345842008-12-09T10:23:00.000+05:302008-12-09T10:23:00.000+05:30உங்கள் கருத்துக்கு நன்றி இராகவன்.ஆமாம் நீங்கள் சொல...உங்கள் கருத்துக்கு நன்றி இராகவன்.<BR/>ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்.. என்ன செய்வது ???<BR/>அவர்களாய் பார்த்து திருந்த வேண்டும் என்பதையே நான் இந்த கட்டுரையின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-13605091387923766272008-12-09T03:05:00.000+05:302008-12-09T03:05:00.000+05:30அம்மா, அப்பா என்று குழைந்தைகள் அழைப்பதை அவமானமாக க...அம்மா, அப்பா என்று குழைந்தைகள் அழைப்பதை அவமானமாக கருதும் பெற்றோர்கள், நம் செந்தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழை காப்பற்ற இயலாது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-12266582089659397082008-12-08T11:42:00.000+05:302008-12-08T11:42:00.000+05:30என்ன செய்வது????'ழ'வை சரியாக உச்சரிக்க ஆங்கிலத்தில...என்ன செய்வது????<BR/>'ழ'வை சரியாக உச்சரிக்க ஆங்கிலத்தில் வசதியில்லை என்று ஆங்கிலக்காரர்கள் வருத்தப் படவேண்டியது தான்... :)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-87544046465570817452008-12-08T01:42:00.000+05:302008-12-08T01:42:00.000+05:30//'THAMIZH' என்பதே சரியான முறையாகும்.இப்படிக் காணப...//'THAMIZH' என்பதே சரியான முறையாகும்.இப்படிக் காணப்பட்டால் தான் வேற்று மொழியைச் சேர்ந்தவர்கள் கூட தமிழை 'தமிழா'ய் உச்சரிப்பர்.<BR/><BR/>ஆனால் இந்த வழக்கு தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்தது, வேற்று நாட்டவர்கள் இதனை தமிஸ் என்று உச்சரிக்க போகிறார்கள்<BR/><BR/>//நீண்டகாலம் வெளிநாட்டிலிருந்து விட்டு தாய்நாட்டுக்குத் திரும்பும் நம்மவர்கள் தமது பிள்ளைகள் தடுமாறி தடுமாறித் தமிழ் கதைப்பதையும் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதையும் ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை !!!<BR/><BR/>உன்னைச் சொல்லிக் குத்தமில்ல, என்னச் சொல்லிக் குத்தமில்ல.. காலம் செய்த கோலமடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-89828003185381342302008-12-07T22:29:00.000+05:302008-12-07T22:29:00.000+05:30ஆமாம்....சரியானதும் தெளிவானதுமான விளக்கம்.உங்கள் வ...ஆமாம்....<BR/>சரியானதும் தெளிவானதுமான விளக்கம்.<BR/>உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்...<BR/>நீங்கள் கூறியது போல அவர்கள் திருந்தியிருந்தால் மற்றவர்களும் திருந்தியிருப்பார்கள். என்ன செய்வது???<BR/>அது அவர்கள் செய்த தவறா அல்லது காலத்தின் தவறா??? இனியாவது திருந்த வேண்டும் என்பதே எனது ஆசைகள்.<BR/>இன்னொரு முக்கியமான விடயம் உமேஷ் ! அடுத்த முறை விமர்சிக்கும் போது தயவுசெய்து உங்கள் பெயரைக் குறிப்பிடவும். :)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-84874399679368716432008-12-07T22:16:00.000+05:302008-12-07T22:16:00.000+05:30உண்மை தான், இது அடிப்படையிலேயே ஏற்பட்ட தவறு என்று ...உண்மை தான், இது அடிப்படையிலேயே ஏற்பட்ட தவறு என்று தான் கூற வேண்டும், அதாவது தமிழ்ப் புத்தகத்தில் TAMIL என்று எழுதிய நாள் அன்று தொடங்கிய சரித்திரம்; மொழிக்கொரு கறுப்பு சரித்திரம் என்றே கூற வேண்டும்... (சரித்திரம் படைத்த மொழிக்கே இந்நிலை, என்ன கொடுமை சரவணா இது???)<BR/><BR/>இத்தளத்தை மேய்க்கும் வேத்தியனிடம் ஒரு சக வேத்தியன் என்ற முறையில் ஓர் கேள்வி...<BR/><BR/>நம் பாடசாலையில் படிக்கும் எத்தனை பேருக்கு எம் பள்ளிக்கு இப்படி ஒரு தமிழ் பெயர் உண்டென தெரியும்??<BR/>ஏன் இது குறித்து எம் தற்போதைய தமிழ்ப் பொறுப்பு ஆசிரியரிடம் "ஏன் ஐயா நாம் பரிசளிப்பு விழாவில் எம் பள்ளிப் பெயரை தமிழில் வேத்தியர் கல்லூரி என்று கூறாமல் றோயல் கல்லூரி என்று கூறுகிறார்கள்??" என வினவிய போது அவருடைய பதில்,<BR/>"It has always been the tradition and we just follow it"<BR/>hmm, அவருடைய தமிழார்வம் இதில் இருந்தே புலப்படுகிறது, வேத்தியர் கல்லூரி என்று ஒரு ஜந்து சரித்திரத்தில் பெயர் வைத்தது ஏனோ அந்த ஜந்துவுக்கு புலப்படவில்லை...<BR/><BR/>நான் ஏன் இந்த உதாரணத்தை தேவையின்றி உளறுகிறேன் என்று நினைக்கலாம்; எல்லாம் காரணத்துடன் தான்....<BR/><BR/>நான் முதல் கூறிய அடிப்படை பிழைகளுக்கு காரணமே பின்னர் கூறிய மதிப்பிற்குரிய அம்மகான்கள் தான்...<BR/><BR/>இது சத்தியமான உண்மைக்கதை; <BR/><BR/>இது தவறு செய்யும் ஆசிரியர்களின் கவனத்துக்கு மட்டும்...<BR/>நல்லவர்களும் உள்ளனர் என்பதற்கு இன்று பெய்த மழையே சாட்சி...<BR/><BR/>வாழ்க தமிழ்;<BR/>வளர்க தமிழினம்...Anonymousnoreply@blogger.com