tag:blogger.com,1999:blog-7860259750984917652.post8701349176985863421..comments2023-10-30T18:00:44.020+05:30Comments on வேத்தியனின் பக்கம்: விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு...வேத்தியன்http://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-7860259750984917652.post-32106920455159663912009-03-07T20:54:00.000+05:302009-03-07T20:54:00.000+05:30நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...:-) இது எப்ப நடந...நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...<BR/>:-) <BR/><BR/>இது எப்ப நடந்தீச்சு???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-56738067906938464702009-03-07T13:15:00.000+05:302009-03-07T13:15:00.000+05:30என் அன்பிற்குரிய BLOG மக்களே....தம்பி வேத்தியன் ...<B>என் அன்பிற்குரிய BLOG மக்களே....</B><BR/><BR/>தம்பி வேத்தியன் நல்ல படைப்பாளி ஆனாலும் <BR/>அண்ணலும் கண்ணமூடிட்டு பொய் சொல்லுறத தாங்க முடியாம தான் இந்த comment!<BR/><I>____________________________</I><BR/><BR/><BR/><I><BR/>//பழைய மாணவனாக்கும்...<BR/>பள்ளியிலயிருந்தபோது ஃபுட்போல் டீம்ல இருந்தேன்...<BR/>:-)))//<BR/><BR/>அட நீங்களுமா..நான் கூட ஃபுட் பால் பிளேயர் தாங்க..<BR/><BR/>ஒன்லி ஸ்கூல் டேய்ஸ்...//<BR/><BR/>ஆமாங்க...<BR/>மறக்க முடியாத நினைவுகள்...<BR/>நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...<BR/>:-)<BR/>:-)))</I><BR/><BR/>=========<A>சாம்பு மவனே நெஞ்ச தொட்டு சொல்லு SCHOOL நாட்களில எப்பவாவது ground பக்கம் வந்திருக்கிறியா? <BR/>Mid Fielder!!</A>=========<BR/><BR/>______________________________<BR/><BR/><I>.வேத்தியக் கல்லூரி (Royal College)<BR/>colombo 07</I><BR/>======<A>SCHOOL பெயர அம்பலமேற்றி BLOG எழுதாம....<BR/>The real Royalist knows the place to use his Alma Matter!</A><BR/>_______________________________<BR/><BR/><I>நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று விரிவாக்கி வீரகேசரிக்கோ/ தினக்குரலுக்கோ அல்லது இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகை ஏதாவது ஒன்றுக்கு அனுப்புங்கள்...நிச்சயம் அது பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை...<BR/><BR/><BR/>சோம்பலை விடுத்து எழுதியனுப்புங்கள்..<BR/><BR/>கண்டிப்பாகப் பிரசுரிப்பார்கள்..//<BR/><BR/>செய்கிறேன் கமல்...<BR/>நல்ல ஐடியா தான்...</I><BR/><BR/>======<A>வீரகேசரி, பரவாயில்ல ஆசைப்படலாம்<BR/>*திக்வல்ல கமல் எழுதிய சிறுகதை கூட அங்கு நிராகரிக்கப்பட்டதுண்டு!</A>======<BR/><BR/><BR/>இந்த சிறு <B><I>கதைக்கு</I></B> அளித்த commentஐ வேத்தியன் அங்கீகரிக்கவும்.<BR/><BR/>இப்படிக்கு,<BR/>பூதக்கண்ணாடி. <BR/> UAC-Silent follower of BLOGsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-51483392926675577472009-03-06T13:31:00.000+05:302009-03-06T13:31:00.000+05:30Anonymous said... // அது எவன்டா எங்க ஸ்கூல்லயே ...Anonymous said...<BR/><BR/> // அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்... //<BR/><BR/> இவ்வாறு ஒரு சம்பவம் நடை பெறவே இல்லை//<BR/><BR/>ஓ...<BR/>பக்கத்துலயிருந்து பார்த்த மாதிரி சொல்றீங்களே...<BR/>நீங்க யாரு???<BR/>இப்பிடி நடந்துச்சா இல்லியான்னு சொல்ல வேண்டியவன் நான் தான்...<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-33927777775940078852009-03-06T11:48:00.000+05:302009-03-06T11:48:00.000+05:30// அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூ...// அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்... //<BR/><BR/>இவ்வாறு ஒரு சம்பவம் நடை பெறவே இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-19907207572460971172009-03-04T20:54:00.000+05:302009-03-04T20:54:00.000+05:30கமல் said... தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை விடயங...கமல் said...<BR/><BR/> தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை விடயங்கள். இன்னும் பல குறும்பு விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.<BR/><BR/> உளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா..!//<BR/><BR/>உங்கள் வாழ்த்துகள் தான் எனக்கு பூஸ்ட்...<BR/>:-)<BR/>கட்டாயமாக என்னால் முடிந்ததை எழுதுகிறேன்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-45235946309275848782009-03-04T20:53:00.000+05:302009-03-04T20:53:00.000+05:30கமல் said... நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தா...கமல் said...<BR/><BR/> நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று விரிவாக்கி வீரகேசரிக்கோ/ தினக்குரலுக்கோ அல்லது இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகை ஏதாவது ஒன்றுக்கு அனுப்புங்கள்...நிச்சயம் அது பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை...<BR/><BR/><BR/> சோம்பலை விடுத்து எழுதியனுப்புங்கள்..<BR/><BR/> கண்டிப்பாகப் பிரசுரிப்பார்கள்..//<BR/><BR/>செய்கிறேன் கமல்...<BR/>நல்ல ஐடியா தான்...<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-68251004806512725432009-03-04T20:52:00.000+05:302009-03-04T20:52:00.000+05:30கமல் said... இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்...கமல் said...<BR/><BR/> இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்சுரி அடிச்சாச்சுன்னு நெனைச்சாலே சந்தோஷமா இருக்கு... இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்... இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//<BR/><BR/><BR/> ஆஹா வந்திருக்கன்...இப்பத்தான்,..<BR/><BR/> வாழ்த்துக்கள் வேத்தியா...<BR/><BR/><BR/> எல்லைகள் பல கடந்து தொல்லைகள் தனை நீக்கி நல்ல பல பதிவுகள் நாளும் நீங்கள் தந்திட வாழ்த்துகிறேன்....!<BR/><BR/><BR/> ஓயாமல் தொடருங்கள்...உங்கள் எழுத்துப் பணியை...//<BR/><BR/>நன்றி கமல்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-29581800785820578902009-03-04T19:09:00.000+05:302009-03-04T19:09:00.000+05:30தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை விடயங்கள். இன்னும் பல...தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை விடயங்கள். இன்னும் பல குறும்பு விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.<BR/><BR/>உளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா..!தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-33050628705062208692009-03-04T19:08:00.000+05:302009-03-04T19:08:00.000+05:30நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று ...நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று விரிவாக்கி வீரகேசரிக்கோ/ தினக்குரலுக்கோ அல்லது இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகை ஏதாவது ஒன்றுக்கு அனுப்புங்கள்...நிச்சயம் அது பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை...<BR/><BR/><BR/>சோம்பலை விடுத்து எழுதியனுப்புங்கள்..<BR/><BR/>கண்டிப்பாகப் பிரசுரிப்பார்கள்..தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-22463602952414236342009-03-04T19:06:00.000+05:302009-03-04T19:06:00.000+05:30ஆனாலும் ஒன்னுங்க...இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல ...ஆனாலும் ஒன்னுங்க...<BR/>இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...<BR/>உதவி செய்தவன் தமிழன்...<BR/>பெருமையிலும் பெருமை...<BR/>:-)//<BR/><BR/>அப்ப அவங்கள் உங்களிட்டை இருந்து நிறையப் படிக்க வேணும் போல இருக்கே???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-6184739644436246052009-03-04T19:03:00.000+05:302009-03-04T19:03:00.000+05:30இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்சுரி அடிச்சாச்சு...இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்சுரி அடிச்சாச்சுன்னு நெனைச்சாலே சந்தோஷமா இருக்கு... இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்... இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//<BR/><BR/><BR/>ஆஹா வந்திருக்கன்...இப்பத்தான்,..<BR/><BR/>வாழ்த்துக்கள் வேத்தியா...<BR/><BR/><BR/>எல்லைகள் பல கடந்து தொல்லைகள் தனை நீக்கி நல்ல பல பதிவுகள் நாளும் நீங்கள் தந்திட வாழ்த்துகிறேன்....!<BR/><BR/><BR/>ஓயாமல் தொடருங்கள்...உங்கள் எழுத்துப் பணியை...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-1078243625600758212009-03-04T11:15:00.000+05:302009-03-04T11:15:00.000+05:30பழமைபேசி said...04 March 2009 05:19 50 வது பதிவ...பழமைபேசி said...<BR/>04 March 2009 05:19<BR/><BR/> 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்.<BR/><BR/> நண்பா, பள்ளியிலன்னு சொல்ல வராதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.... //<BR/><BR/>நன்றிங்க...<BR/>ஆமா, கவனிக்காம விட்டுட்டேன்...<BR/>அடுத்த முறை போடும் போது கவனிச்சு போடுறேன்...<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-3937519960202282212009-03-04T11:10:00.000+05:302009-03-04T11:10:00.000+05:30அன்புமணி said... //ஆனாலும் ஒன்னுங்க... இந்த ...அன்புமணி said...<BR/><BR/> //ஆனாலும் ஒன்னுங்க...<BR/> இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...<BR/> உதவி செய்தவன் தமிழன்...<BR/> பெருமையிலும் பெருமை...//<BR/><BR/> தமிழனின் குணம் எங்க போனாலும் விடாது. மீ்ண்டும் தங்களுக்கு வாழ்த்துகள்!//<BR/><BR/>நன்றி...<BR/>ஆமாங்க குப்பையில கிடந்தாலும் குண்டுமணி மங்காது இல்ல??<BR/>எங்க போனாலும் தமிழன் குணம் மாறாது...<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-65312731088559203592009-03-04T11:08:00.001+05:302009-03-04T11:08:00.001+05:30அன்புமணி said... 50 பதிவுகளைத் தொட்டிருக்கும் ...அன்புமணி said...<BR/><BR/> 50 பதிவுகளைத் தொட்டிருக்கும் உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துகள்!//<BR/><BR/>மிக்க நன்றிங்க...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-48755881237257760482009-03-04T11:08:00.000+05:302009-03-04T11:08:00.000+05:30நட்புடன் ஜமால் said... \\இராகவன் நைஜிரியா said....நட்புடன் ஜமால் said...<BR/><BR/> \\இராகவன் நைஜிரியா said...<BR/><BR/> //<BR/> நேத்து நான் என் பள்ளிக்கு போயிருந்தேன்... //<BR/><BR/> அப்ப இத்தனை நாளா போகலயா?\\<BR/><BR/> ஹா ஹா<BR/><BR/> ஆமா! எந்த பள்ளி ...//<BR/><BR/>இல்லைங்க...<BR/>வேற விசயம்...<BR/>பழைய மாணவன் நான்...<BR/>:-)<BR/>Royal College,Colombo 07.வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-6554475299603030282009-03-04T11:06:00.001+05:302009-03-04T11:06:00.001+05:30நட்புடன் ஜமால் said... \\இராகவன் நைஜிரியா said....நட்புடன் ஜமால் said...<BR/><BR/> \\இராகவன் நைஜிரியா said...<BR/><BR/> // இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//<BR/><BR/> எப்போதுமே எங்க ஆதரவு உண்டுங்க..\\<BR/><BR/> ஆமா! ஆமா!//<BR/><BR/>நெம்ப நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-82497046733289480932009-03-04T11:06:00.000+05:302009-03-04T11:06:00.000+05:30நட்புடன் ஜமால் said... 50க்கு வாழ்த்துகள்//மிக்...நட்புடன் ஜமால் said...<BR/><BR/> 50க்கு வாழ்த்துகள்//<BR/><BR/>மிக்க நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-24137347381852643982009-03-04T11:05:00.000+05:302009-03-04T11:05:00.000+05:30pukalini said... ரொம்பப் பழசு...//எதுங்க???pukalini said...<BR/><BR/> ரொம்பப் பழசு...//<BR/><BR/>எதுங்க???வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-18671460912310754092009-03-04T11:04:00.001+05:302009-03-04T11:04:00.001+05:30ஆதவா said... எனக்கு சட்டுனு வந்துச்சுங்க ஒரு கோ...ஆதவா said...<BR/><BR/> எனக்கு சட்டுனு வந்துச்சுங்க ஒரு கோபம்...<BR/><BR/> தமிழனுக்கு கோபமும் சட்டுனு வரும்..... பாரதியாரே பொறுத்தது போதும்னுதானே ரெளத்ரம் பழகுன்னாரு!!//<BR/><BR/>:-)<BR/>ஆமாங்க சரியா சொன்னீங்க...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-13191533077238859562009-03-04T11:04:00.000+05:302009-03-04T11:04:00.000+05:30ஆதவா said... வாழ்த்துகள் வேத்தி! 50வது பதிவுக்க...ஆதவா said...<BR/><BR/> வாழ்த்துகள் வேத்தி! 50வது பதிவுக்கு!!!!<BR/><BR/> பழைய பள்ளி... பாடங்கள் நிறைய இருக்குமே கற்க....<BR/><BR/> தமிழன்.... எங்கும் நிற்பான் என்பதற்கு சாட்சி!!!//<BR/><BR/>நன்றி ஆதவா...<BR/>ஆமா ஆமா நெறையா இருக்கு...<BR/>ஆமாங்க...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-15293447560445949412009-03-04T11:02:00.000+05:302009-03-04T11:02:00.000+05:30அ.மு.செய்யது said... //பழைய மாணவனாக்கும்... ...அ.மு.செய்யது said...<BR/><BR/> //பழைய மாணவனாக்கும்...<BR/> பள்ளியிலயிருந்தபோது ஃபுட்போல் டீம்ல இருந்தேன்...<BR/> :-)))//<BR/><BR/> அட நீங்களுமா..நான் கூட ஃபுட் பால் பிளேயர் தாங்க..<BR/><BR/> ஒன்லி ஸ்கூல் டேய்ஸ்...//<BR/><BR/>ஆமாங்க...<BR/>மறக்க முடியாத நினைவுகள்...<BR/>நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...<BR/>:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-11976962034871913212009-03-04T11:01:00.000+05:302009-03-04T11:01:00.000+05:30வருங்கால முதல்வர் said... 50க்கு வாழ்த்துக்கள் ...வருங்கால முதல்வர் said...<BR/><BR/> 50க்கு வாழ்த்துக்கள்<BR/><BR/><BR/> அன்புடன்<BR/> குடுகுடுப்பை//<BR/><BR/>மிக்க நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-12755684115529377182009-03-04T11:00:00.000+05:302009-03-04T11:00:00.000+05:30அ.மு.செய்யது said... //1835ம் ஆண்டு கட்டப்பட்ட ...அ.மு.செய்யது said...<BR/><BR/> //1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். /////<BR/><BR/> அந்த ஸ்கூல் பேர் என்னாங்க ...//<BR/><BR/>வேத்தியக் கல்லூரி (Royal College),<BR/>colombo 07.வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-27495425926551331772009-03-04T10:59:00.000+05:302009-03-04T10:59:00.000+05:30அ.மு.செய்யது said... 50 ஆவது பதிவு வாழ்த்துக்கள...அ.மு.செய்யது said...<BR/><BR/> 50 ஆவது பதிவு வாழ்த்துக்கள் வேத்தியன்..//<BR/><BR/>நன்றி நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-42238946388746139672009-03-04T10:22:00.000+05:302009-03-04T10:22:00.000+05:30//ஆனாலும் ஒன்னுங்க...இந்த சம்பவத்துல கூட அந்தரத்து...//ஆனாலும் ஒன்னுங்க...<BR/>இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...<BR/>உதவி செய்தவன் தமிழன்...<BR/>பெருமையிலும் பெருமை...//<BR/><BR/><B>தமிழனின் குணம் எங்க போனாலும் விடாது. மீ்ண்டும் தங்களுக்கு வாழ்த்துகள்!</B>குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com