Thursday 16 October 2008

கானல் நீர் !


காலங்களோடு சென்று
பல கனவுகள் கண்டு
கண்மணியே - உனை
காத்து
கருவாகி - உருவாகி
காதல் கொண்டு
காலாற நடைபயின்று
காற்றோடு உறவாடி
கதைபேசிய
காலங்கள்
உயிரோடில்லை - எம்
கனவுகள் வெறும்
கானல் நீராய்...!
கானல் நீர் !SocialTwist Tell-a-Friend

2 . பின்னூட்டங்கள்:

Anonymous said...

chill

வேத்தியன் on 7 December 2008 at 21:17 said...

நன்றி... நன்றி...
இனிய கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்து எழுதியது....

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.