Monday 5 January 2009

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் !


இந்த கீழுள்ள படத்தில் ஒரு குறிப்பிட்ட வெள்ளைப் புள்ளியைப் பார்க்கும் போது மற்றைய புள்ளிகள் எல்லாம் கறுப்பு நிறத்தில் உள்ளது போலத் தோற்றும்.
ஆனால் அந்தப் புள்ளியைப் பார்க்கும் போது அது வெள்ளை நிறமாகவே தோன்றும் !!!

பரிசோதித்துப் பாருங்க !


எப்பிடி இருக்கு இந்த விளையாட்டு ???
எல்லாம் ஒரு தோற்றப்பாடு, மாயைன்னு இப்ப புரியுதா ???

'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்'ன்னு சும்மாவா பாடி வச்சாங்க ???
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் !SocialTwist Tell-a-Friend

3 . பின்னூட்டங்கள்:

Anonymous said...

anna, keep post this kind of picture. Thank U.

வேத்தியன் on 6 January 2009 at 11:14 said...

நன்றி நன்றி...
கட்டாயமாக இது மாதிரியான பதிவுகளை இட முயற்சிக்கிறேன்.

Micro Nano Taj on 4 July 2010 at 20:22 said...

romba vithiyasamana sinthanai... ithai eppothum kaivida vendam thozhare... zarin

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.