Tuesday 24 March 2009

நட்புக்கு சமர்ப்பணம் !!!


நட்பும் நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம் தான்...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???

சந்தோஷமான நேரத்துல பக்கத்துலயிருந்து கூடி கும்மாளமடிக்கிறது மட்டுமில்ல நட்பு...
நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...

நட்பு சம்பந்தமான சில படங்கள் கிடைத்தது...
அவற்றைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு...
நீங்களும் பார்த்து ரசிங்க...
படத்துல க்ளிக்கி பெரிய படமா பாருங்க...
படம் முக்கியமில்லை, அதிலுள்ள செய்தி தான் முக்கியம்...
என்ன சரிதானே ???
:-)

இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விடுமிம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்...

நட்புக்கு சமர்ப்பணம் !!!SocialTwist Tell-a-Friend

61 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 24 March 2009 at 15:00 said...

\\இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விளையாடுமிடம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்...\\

அருமை.

வேத்தியன் on 24 March 2009 at 15:02 said...

நட்புடன் ஜமால் said...

\\இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விளையாடுமிடம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்...\\

அருமை.//

நன்றிங்க...

நட்புடன் ஜமால் on 24 March 2009 at 15:03 said...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???\\

நல்லா சொன்னேள் போங்கோ!

வேத்தியன் on 24 March 2009 at 15:04 said...

நட்புடன் ஜமால் said...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???\\

நல்லா சொன்னேள் போங்கோ!//

:-)))

Rajeswari on 24 March 2009 at 15:14 said...

எல்லா படங்களும் அழகா இருக்கு ..

//இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விளையாடுமிடம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்//

வாழ்துக்கள்

வேத்தியன் on 24 March 2009 at 15:17 said...

Rajeswari said...

எல்லா படங்களும் அழகா இருக்கு ..

//இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விளையாடுமிடம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்//

வாழ்துக்கள்//

ரொம்ப நன்றிங்க...

நட்புடன் ஜமால் on 24 March 2009 at 15:23 said...

ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு...\\

எங்களுக்கும்.

வேத்தியன் on 24 March 2009 at 15:29 said...

நட்புடன் ஜமால் said...

ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு...\\

எங்களுக்கும்.//

அப்பிடியா???
எனக்கு இப்போ டபுள் சந்தோஷம்...
:-)

Poornima Saravana kumar on 24 March 2009 at 15:33 said...

அனைத்து படங்களும் சூப்பர்:)))

வேத்தியன் on 24 March 2009 at 15:34 said...

Poornima Saravana kumar said...

அனைத்து படங்களும் சூப்பர்:)))//

நன்றி நன்றி...

ஆ.ஞானசேகரன் on 24 March 2009 at 15:38 said...

உங்களின் நட்பு படங்களில் தெரிகின்றது'''''

வேத்தியன் on 24 March 2009 at 15:49 said...

ஆ.ஞானசேகரன் said...

உங்களின் நட்பு படங்களில் தெரிகின்றது'''''//

வருகைக்கு நன்றி ஞானசேகரன்...
நன்றி...

தேவன் மாயம் on 24 March 2009 at 17:18 said...

நட்பும் நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம் தான்...
//
உண்மைதான்

தேவன் மாயம் on 24 March 2009 at 17:19 said...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???///

ஆமாம் ஆமாம்!

தேவன் மாயம் on 24 March 2009 at 17:20 said...

சந்தோஷமான நேரத்துல பக்கத்துலயிருந்து கூடி கும்மாளமடிக்கிறது மட்டுமில்ல நட்பு...
நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...
///
சரியாத்தான் சொல்றீங்க!

gayathri on 24 March 2009 at 17:57 said...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???///

unmaya than solli irukenga

குடந்தை அன்புமணி on 24 March 2009 at 18:20 said...

ஓ நண்பனே நண்பனே...கலக்கிட்டீங்க போங்க! எல்லா படங்களும் அழகா இருக்கு ..

வேத்தியன் on 24 March 2009 at 18:28 said...

thevanmayam said...

நட்பும் நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம் தான்...
//
உண்மைதான்//

வாங்க தேவா சாரே...

வேத்தியன் on 24 March 2009 at 18:29 said...

gayathri said...

நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ???///

unmaya than solli irukenga//

அப்பிடியா???
நன்றிங்க...

வேத்தியன் on 24 March 2009 at 18:29 said...

குடந்தைஅன்புமணி said...

ஓ நண்பனே நண்பனே...கலக்கிட்டீங்க போங்க! எல்லா படங்களும் அழகா இருக்கு ..//

மிக்க நன்றி அன்புமணி அண்ணே...

தேவன் மாயம் on 24 March 2009 at 18:30 said...

நட்ப்புக்கு
ஈடு
இணை
ஏதுமில்லை!

தேவன் மாயம் on 24 March 2009 at 18:31 said...

நட்பு சம்பந்தமான சில படங்கள் கிடைத்தது..///

உங்களுக்குக் கிடைக்காத படங்களா?

வேத்தியன் on 24 March 2009 at 18:31 said...

thevanmayam said...

நட்ப்புக்கு
ஈடு
இணை
ஏதுமில்லை!//

ஆமாங்க...
சரியா சொன்னீங்க...

வேத்தியன் on 24 March 2009 at 18:32 said...

thevanmayam said...

நட்பு சம்பந்தமான சில படங்கள் கிடைத்தது..///

உங்களுக்குக் கிடைக்காத படங்களா?//

அய்யைய்யோ..
இது வில்லங்கமால்ல இருக்கு???
:-)

தேவன் மாயம் on 24 March 2009 at 18:32 said...

அவற்றைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு...///

அப்படியா?
பதிவுக்கு மேட்டர்
ஆப்டுச்சேன்னு
சந்தோசம்!

தேவன் மாயம் on 24 March 2009 at 18:34 said...

நீங்களும் பார்த்து ரசிங்க...//

நீங்க பாத்ததெல்லாம்
எங்கே?

தேவன் மாயம் on 24 March 2009 at 18:35 said...

படம் முக்கியமில்லை, அதிலுள்ள செய்தி தான் முக்கியம்..///

படம் பூரா ஆங்கிலப்படமா இருக்கே!

வேத்தியன் on 24 March 2009 at 18:35 said...

thevanmayam said...

அவற்றைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு...///

அப்படியா?
பதிவுக்கு மேட்டர்
ஆப்டுச்சேன்னு
சந்தோசம்!//

கரெக்ட் தல...
எப்பிடி இதெல்லாம்???
:-)

வேத்தியன் on 24 March 2009 at 18:35 said...

thevanmayam said...

நீங்களும் பார்த்து ரசிங்க...//

நீங்க பாத்ததெல்லாம்
எங்கே?//

இது தாங்க அது !!!
ஆஹா ரைமிங்ல பின்னுதே...
:-)

வேத்தியன் on 24 March 2009 at 18:36 said...

thevanmayam said...

படம் முக்கியமில்லை, அதிலுள்ள செய்தி தான் முக்கியம்..///

படம் பூரா ஆங்கிலப்படமா இருக்கே!//

ஆமாங்க...
அதுல தான் பிட்டு அதிகமா இருக்கும்...
:-)

Anbu on 24 March 2009 at 19:13 said...

very superb pictures..

Anonymous said...

அடே கள்ள அய்யன் எங்கட படம் எல்லாம் போட மாட்டியாடா நாங்களும் உன் நண்பர்கள் தானே

கார்த்திகைப் பாண்டியன் on 24 March 2009 at 20:03 said...

படங்களும் அந்த வரிகளும் ரொம்பவே அழகு நண்பா..

வேத்தியன் on 24 March 2009 at 20:41 said...

Anbu said...

very superb pictures..//

வாங்க அன்பு...
நன்றி...

வேத்தியன் on 24 March 2009 at 20:42 said...

Malmarugan said...

அடே கள்ள அய்யன் எங்கட படம் எல்லாம் போட மாட்டியாடா நாங்களும் உன் நண்பர்கள் தானே//

ஆமாப்பா...
இப்ப யாரு இல்லைன்னது???
போடுவோம்...
ஏன் இந்த கொலைவெறி???
:-)

வேத்தியன் on 24 March 2009 at 20:43 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்களும் அந்த வரிகளும் ரொம்பவே அழகு நண்பா..//

மிக்க நன்றி...

ஆதவா on 24 March 2009 at 22:06 said...

நட்பு எல்லா உறவுகளின் ஆலமரம்...

நட்பு படங்கள் அனைத்தும் ஒருவித நட்பெனும் திரவத்தில் தோய்த்தெடுத்ததைப் போன்று இருக்கிறது.

நட்புடன்
ஆதவா

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:23 said...

// நட்பும் நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம் தான்...
//

ஆம்.. நல்ல நட்பும் நல்ல நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம்தான்.

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:23 said...

// நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ??? //

அடி வாங்க கூட்டு வேணுமில்லையா

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:25 said...

// சந்தோஷமான நேரத்துல பக்கத்துலயிருந்து கூடி கும்மாளமடிக்கிறது மட்டுமில்ல நட்பு...
நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...//

உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் கலைவதாம் நட்பு.

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:26 said...

// நட்பு சம்பந்தமான சில படங்கள் கிடைத்தது... //

விஜய் படம் எதாவது கிடைச்சுதுங்களா?

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:26 said...

// அவற்றைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு... //

படங்களைப் பார்த்து சந்தோஷம். மிக அருமையான படங்கள்.

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:27 said...

// நீங்களும் பார்த்து ரசிங்க...
படத்துல க்ளிக்கி பெரிய படமா பாருங்க... //

ஆம் படங்களை பார்த்து மிகவும் ரசித்தோம்

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:27 said...

// என்ன சரிதானே ??? //

மிகவும் சரிதான்.

இராகவன் நைஜிரியா on 25 March 2009 at 01:28 said...

// இந்த பதிவை பதிவுலகம், பாடசாலை, விளையாடுமிடம் என்று எனது சகல நண்பர்களுக்குமாக சமர்ப்பிக்கிறேன்...//

மிக்க நன்றி... வேத்தியன்

Arasi Raj on 25 March 2009 at 02:08 said...

நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...
///

உண்மை

படங்களும் அருமை.

அமிர்தவர்ஷினி on 25 March 2009 at 03:42 said...

very sweet... if you've received this by email, can you please forward it to me... i can send this to some of my friends...

அ.மு.செய்யது on 25 March 2009 at 06:36 said...

//சந்தோஷமான நேரத்துல பக்கத்துலயிருந்து கூடி கும்மாளமடிக்கிறது மட்டுமில்ல நட்பு...
நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...//

உண்மை தாங்க..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. இல்லையா ?

அ.மு.செய்யது on 25 March 2009 at 06:37 said...

அனைத்தும் படங்களும் அருமை நண்பா !!!!!!

வேத்தியன் on 25 March 2009 at 09:49 said...

ஆதவா said...

நட்பு எல்லா உறவுகளின் ஆலமரம்...

நட்பு படங்கள் அனைத்தும் ஒருவித நட்பெனும் திரவத்தில் தோய்த்தெடுத்ததைப் போன்று இருக்கிறது.

நட்புடன்
ஆதவா//

ஆமா நண்பா...
மிக்க நன்றி...

வேத்தியன் on 25 March 2009 at 09:51 said...

இராகவன் நைஜிரியா said...

// நட்பும் நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம் தான்...
//

ஆம்.. நல்ல நட்பும் நல்ல நண்பர்களும் எப்போதுமே சந்தோஷம்தான்.//

ஆமாங்க...
நான் சொன்னத திருத்தி சரியா சொல்லீட்டீங்க...
நல்ல நண்பர்கள் தான் சந்தோஷம்...
நன்றி...

வேத்தியன் on 25 March 2009 at 09:51 said...

இராகவன் நைஜிரியா said...

// நமக்கு ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லனும்ன்னு தோண்றது நண்பர்கள்கிட்ட தானே ??? //

அடி வாங்க கூட்டு வேணுமில்லையா//

அதுக்கு தானே கூப்பிட்றது...
:-)

வேத்தியன் on 25 March 2009 at 09:52 said...

இராகவன் நைஜிரியா said...

// நட்பு சம்பந்தமான சில படங்கள் கிடைத்தது... //

விஜய் படம் எதாவது கிடைச்சுதுங்களா?//

ஏகப்பட்ட விண்ணப்பங்களின் பேரில் விஜய் பத்தி இனி எழுதுவதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு...
பாவம் புழைச்சு போகட்டும்...
:-)

வேத்தியன் on 25 March 2009 at 09:53 said...

இராகவன் நைஜிரியா said...

// அவற்றைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு மனசு... //

படங்களைப் பார்த்து சந்தோஷம். மிக அருமையான படங்கள்.//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 25 March 2009 at 09:53 said...

நிலாவும் அம்மாவும் said...

நண்பன் ஏதாவது ஆபத்துல இருக்கிறான்னா உடனே ஓடிப்போய் உதவுறவன் தான் உண்மையான நண்பன்...
///

உண்மை

படங்களும் அருமை.//

நன்றி நன்றி...

வேத்தியன் on 25 March 2009 at 09:54 said...

அமிர்தவர்ஷினி said...

very sweet... if you've received this by email, can you please forward it to me... i can send this to some of my friends...//

ya sure..
i'll forward it to you...

வேத்தியன் on 25 March 2009 at 09:54 said...

அ.மு.செய்யது said...

அனைத்தும் படங்களும் அருமை நண்பா !!!!!!//

மிக்க நன்றி நண்பா...

லோகு on 25 March 2009 at 13:46 said...

அருமை.. என்னோட ஆர்குட்டில் போட்டுக் கொள்ளவா..

வேத்தியன் on 25 March 2009 at 14:00 said...

லோகு said...

அருமை.. என்னோட ஆர்குட்டில் போட்டுக் கொள்ளவா..//

தாராளமாக போட்டுக் கொள்ளுங்க நண்பா...

SASee on 25 March 2009 at 16:03 said...

வேத்தியனே,

உங்கள் வலை எனக்கு புதிது.

நன்பை நன்றிகூர்த்த உங்களுக்கு நன்றிகள்


தொடர்ந்தும் கருத்துரை தருவோமுங்க

வேத்தியன் on 25 March 2009 at 16:06 said...

SASee said...

வேத்தியனே,

உங்கள் வலை எனக்கு புதிது.

நன்பை நன்றிகூர்த்த உங்களுக்கு நன்றிகள்


தொடர்ந்தும் கருத்துரை தருவோமுங்க//

வாங்க சசி...
ரொம்ப நன்றிங்க...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.